முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் நேற்று (22-10-2020) குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தடி – விசுவமடுவை சேர்ந்த இராமலிங்கம் நடேசன் (வயது 55) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் தற்போது கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகளை புதுக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
