கொழும்பு, ஆமர் வீதி பகுதியில் இன்று காலை தனியார் பஸ்ஸொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு, ஆமர் வீதி பகுதியில் இன்று காலை தனியார் பஸ்ஸொன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீப் பரவலுக்கான காரணங்கள் இதுவரை உறுதி செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.